BannerFans.com
Banner
Banner
BannerFans.com

மஹிந்த ஆசிர்வாதம் வழங்க, இலங்கை வங்கியில் கடனாக பெறப்பட்ட ரூபாய் 193,757,482,076

இலங்கை வங்கியில் கடனாக பெற்ற ரூபாய் 193,757,482,076 இன்று வரை மீள் செலுத்தாது இருப்பதாக பாராளுமன்ற பொதுக்குழு தெரிவிக்கின்றது. இந்த தொகைகளை ...

வடக்கில் தமிழர் முதலமைச்சராக இருக்கும்போது, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சராக இருப்பதே நியாயம்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்) வடக்கு, கிழக்கைப் பொருத்த வரையில் வடக்கு மாகாணத்தில் ஒரு தமிழர் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது கிழக்கு மாகாணத்தில் மு...

பெல்ஜியம் நாட்டு புகழ்பெற்ற மாடல், இஸ்லாத்தை நோக்கி...!

2012 பெல்ஜியம் அழகிப் போட்டியில் தேர்வான லிண்டஸே வான் கிளே தற்போது இஸ்லாத்தை தழுவியுள்ளார். மொராக்கோ செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்ட...

மைத்திரி - ரணில் உறவு, பொதுத் தேர்தலில் முறிவடைந்துவிடும்..!

-நஜீப் பின் கபூர்- இப்போது எல்லோரும் 100 நாட்களைப் பற்றி பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால் 100 நாட்களில் இன்றுடன் 17 நாட...

மைத்திரி + சந்திரிக்காவை ஆபாச மொழிகளால் பேசிய எஸ்.பி. க்கு சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நிமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை...

முதலில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னர், மோசடிக்காரர்களை கைது செய்வோம் - ரணில்

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னரே மோசடிக் காரர்களை கைது செய்யவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெனியாய – பல்லேக...

முஸ்லிம் சமூகத்தின் முன்னால் 2 கடமைகள் இருக்கன்றன - அப்துர் ரஹ்மான்

"இன்று நாட்டில் ஏற்பட்டிருப்பது ஒரு மாற்றம் என்பதை விடவும் ஒரு மாற்றத்திற்கான தொடக்கம் என்று கூறுவதே பொருத்தமானதாகும். இச்சந்தர்ப்பத்தி...

இடிந்துபோன ராஜபக்ஷ கோட்டைக்குள், குவிந்திருந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள்

-நஜீப் பின் கபூர்- சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்ட எமக்கு நிகழ்கால நடப்புக்கள் தொடர்பான காட்சிகளை நேரட...

'எமது பிள்ளைகளை, தயாராக்க வேண்டும்' ஜனாதிபதி மைத்திரிபால

தொழில் நுட்பத்துறையில் எமது பிள்ளைகளை உலகளாவிய ரீதியில் போட்டிபோடக் கூடியவர்களாக உருவாக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெ...

சஜித் பிரேமதாஸாவின் அதிரடிகள் தொடருகிறது

-அஸ்ரப் ஏ சமத்- வடக்கு கிழக்கு மலையகம் உள்ள சகல பிரதேசங்களும் எனது அமைச்சின் கீழ வருகின்ற வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுா்த்தி திவிநகும ச...

ராஜபக்ச கள்வர்கள் எனது 100 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்களை சூறையாடினார்கள் - லலித் கொத்தலாவ

-அஸ்ரப் ஏ சமத்- சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவ சிறையில் இருந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பு  ராஜபக்ச கள்வர்கள்  எனது 100க்கும் மேற்பட்ட பில்லிய...

மைத்திரியின் ஒருநாள் செலவும், மஹிந்தவின் ஒருநாள் செலவும்

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம்  2850 ரூபா முதல்  8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார்.    இதேவேளை முன்னால் ஜனாதிபதி மகிந்த ரா...

குடும்ப ஆட்சி தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் - JVP

குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்த போதிலும் கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்...

மைத்திரிபால சிறிசேன போன்ற, அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை - பாப்பரசர்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போன்ற எளிமையான மனிதரை தான் வாழ்க்கையில் சந்தித்ததில்லை என பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தை தெரிவித்துள...

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின், சாதனை தொடரட்டும்..!

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் அனுசரணையுடன் சுவர்ணவாஹினி தொலைக் காட்சி நிறுவனம் கல்வியமைச்சுடன் இணைந்து இரண்டாவது தடவையாக அகில இலங்கை பாடசால...

'புறா பிரச்சினை' ஒரு பிள்ளையின் தந்தையான, முஹம்மத் பஹாத் வெட்டிக்கொலை

மள்வான ரக்ஷபான பிரதேசத்தில் புறாக்கள் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது சகோதரியின் கணவரைக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ...

சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸதான் - தேர்தல் ஆணையாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே இன்னமும் திகழ்வதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சு...

அப்துல்லாவின் ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ இணைப்பு)

அப்துல்லா  மன்னரின் நல்லடக்கம் வெள்ளிகிழமை மாலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள ஒரு பள்ளிவாசலு...

அப்துலல்லாவின் ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ இணைப்பு)

மன்னர் அப்துல்லா  மன்னரின் நல்லடக்கம் வெள்ளிகிழமை மாலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள ஒரு பள்...

சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லாஹ் வபாத் - உலகத் தலைவர்கள் அனுதாபம், அடுத்த மன்னராக சல்மான்

சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன்று அதிகாலை காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது  90.  மன்னர் அப்துல்லாஹ், மருத்துவமன...

வெலே சுதாவின் போதை வியாபாரத்துடன் 600 பெண்கள் தொடர்பு, ஏற்கனவே 300 பேர் கைது

இலங்கையில் பாரிய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வெலே சுதா என அழைக்கப்படும் வசந்த குமார ...

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதாரியின் குமுறல் - அதிகாரிகள் கவனிப்பார்களா..?

சுனாமியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்  அதிகாரிகளால் வழங்கப்பட்ட  ஊழல்களும்  26.12.2004 ஆழிப்பேரலை  காரணாமாக  மருதமுனை  மண்ணில் அழிவுகள் அ...