Showing posts with label அரசியல். Show all posts

மஹிந்த ஆசிர்வாதம் வழங்க, இலங்கை வங்கியில் கடனாக பெறப்பட்ட ரூபாய் 193,757,482,076

இலங்கை வங்கியில் கடனாக பெற்ற ரூபாய் 193,757,482,076 இன்று வரை மீள் செலுத்தாது இருப்பதாக பாராளுமன்ற பொதுக்குழு தெரிவிக்கின்றது. இந்த தொகைகளை ...

வடக்கில் தமிழர் முதலமைச்சராக இருக்கும்போது, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சராக இருப்பதே நியாயம்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்) வடக்கு, கிழக்கைப் பொருத்த வரையில் வடக்கு மாகாணத்தில் ஒரு தமிழர் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது கிழக்கு மாகாணத்தில் மு...

மைத்திரி - ரணில் உறவு, பொதுத் தேர்தலில் முறிவடைந்துவிடும்..!

-நஜீப் பின் கபூர்- இப்போது எல்லோரும் 100 நாட்களைப் பற்றி பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால் 100 நாட்களில் இன்றுடன் 17 நாட...

மைத்திரி + சந்திரிக்காவை ஆபாச மொழிகளால் பேசிய எஸ்.பி. க்கு சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நிமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை...

இடிந்துபோன ராஜபக்ஷ கோட்டைக்குள், குவிந்திருந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள்

-நஜீப் பின் கபூர்- சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்ட எமக்கு நிகழ்கால நடப்புக்கள் தொடர்பான காட்சிகளை நேரட...

மைத்திரியின் ஒருநாள் செலவும், மஹிந்தவின் ஒருநாள் செலவும்

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம்  2850 ரூபா முதல்  8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார்.    இதேவேளை முன்னால் ஜனாதிபதி மகிந்த ரா...

குடும்ப ஆட்சி தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் - JVP

குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்த போதிலும் கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்...