தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.தே.க. வின் தலமையகமான சிறிகோத்தவின் முன் இடம்பெற்ற ஆரப்பாட்டமொன்றின் போது தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Post A Comment:
0 comments: