புதிய அரசாங்கத்தின், முதலாவது பாராளுமன்றம் நாளை கூடுகிறது! WadapulaNews 7:35 AM Share it: Facebook Twitter 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
Post A Comment:
0 comments: