கவலையோடு குந்தியிருக்கிறேன் - ஹரீஸ் வேதனை

Share it:
ad
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென, மக்ளின் விருப்பத்தை கேட்டறிந்து கட்சித் தலைமைக்கு அறியப்படுத்தியுள்ளேன்.

இந்தநிலையில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் இன்று 09-12-2014 அன்று நடைபெறவுள்ளது. இதில் எத்தகைய நிலைப்பாடு எடுக்கப்படுமென்பதையும், முஸ்லிம்களின் நலன் கவனத்திற் எடுக்கப்படுமா என்பதையும் அறிவதற்காக தாம் கவலையோடு குந்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஸ்பனா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

Share it:

Post A Comment:

0 comments: