தமது அரசாங்கம் சொத்துக்களை விற்பதில்லை என்ற கொள்கையை கொண்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று 09-12-2014 இடம் பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தமது கட்சியில் முன்னர் இருந்தவர்கள் சொத்துக்களை விற்பனை செய்ததாக குறிப்பிட்டார்.
எனினும், 2005 ஆம் ஆண்டிலிருந்து விற்பனை செய்வதில்லை என்ற கொள்கையை தமது அரசாங்கம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments: