சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக மாத்திரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஜனாதிபதி, தேவையின்றி நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடுமையான சர்வதேச அழுத்தங்கள் காணப்பட்டன.
அவற்றை முறியடிப்பதற்காகவே ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினார் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
Post A Comment:
0 comments: