இன்று புதன்கிழமை, 10 ஆம் திகதி அதிகாலை வரை நீடித்த முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடக் கூட்டம் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது ஒத்திவைக்கபட்டுள்ளது.
மு.கா. எம்.பி. ஒருவர் இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்ஷா அல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் விரைவில் எதிர்பாருங்கள்..!
Post A Comment:
0 comments: