''பொதுபலசேனாவின் செயற்பாடுகள் காரணமாக, முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி''

Share it:
ad
பொதுபலசேனாவின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆனால், அந்தப் பிரச்சினைகளையும் தற்போது சரிப்படுத்திக் கொண்டு வருகின்றோம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

Share it:

Post A Comment:

0 comments: