''பொதுபலசேனாவின் செயற்பாடுகள் காரணமாக, முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி'' WadapulaNews 11:40 AM Share it: Facebook Twitter பொதுபலசேனாவின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆனால், அந்தப் பிரச்சினைகளையும் தற்போது சரிப்படுத்திக் கொண்டு வருகின்றோம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
Post A Comment:
0 comments: