ஜனநாயகத்திற்காக முதலில் போராடியது தமது கட்சியே - அனுரகுமார திஸாநாயக்க

Share it:
ad
ஜனநாயகத்திற்காக முதலில் போராடியது தமது கட்சியே என ஜே வி பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனநாயகம் குறித்து தற்போது அனைவரும் பேசி வருகின்றனர்.

ஜனநாயகத்திற்காக முதலில் போராடியதும், ஜனநாயகத்திற்காக அன்று முதல் போராடி வருவதும் தமது கட்சியே எனவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: