யாழ்ப்பாண முஸ்லிம்கள் பாசிச புலிகளின் பலாத்கார இனச்சுத்திகரிப்பை ஞாபகமூட்டினர் (படங்கள்)

Share it:
ad
(F.sihan)

வட பகுதி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் நிறைவடைவதை இட்டு துண்டுப்பிரங்கள் மற்றும் போஸ்டர்கள் முஸ்லீம் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. ஜந்து சந்தி,சோனகத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தினால் இவை ஒட்டப்பட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது.








Share it:

Post A Comment:

0 comments: