சர்வதேச ரீதியாக அடிமைத்தனம் உள்ள நாடுகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டள்ளது.
இதற்கு அமைய 167 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு அமைய இலங்கை 92ஆவது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 73 ஆயிரத்து 600 பேர் தமது விருப்பத்திற்கு எதிராக தொழில்புரிய நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச ரீதியாக 3 கோடியே 58 லட்சம் பேர் அடிமைத்தன்மையுடன் தொழில் புரிவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Post A Comment:
0 comments: