ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
மகிந்த சிந்தனை - உலகத்தை வெல்லும் வழி என இந்த விஞ்ஞாபனத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ம் திகதியே வெளியிடப்படும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


.jpg)
.jpg)
Post A Comment:
0 comments: