ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா இன்று ஞாயிற்றுக்கிழமை, 7 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள மைத்திரிபால சிறிசேனா,
நான் ஜனாதிபதியானால் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். முஸ்லிம்களின் எவரும் அச்சப்படத் தேவையில்லை. முஸ்லிம்கள் சுதந்திரமாக தமது மதக் கடமைகளில் ஈடுபடலாமென உறுதியளித்ததாக ஆசாத் சாலி சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments: