வேட்பு மனுத் தாக்கலின் பின், கட்சித் தாவல்கள் தீவிரமாயிருக்கும்

Share it:
ad
 (tl)
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அடுத்து வரும் நாட்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையே கட்சித் தாவல்கள் பல இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இந்நிலையில் தமது தரப்பிலிருந்து மற்றைய தரப்புக்குச் செல்பவர்களைத் தடுப்பதற்காக ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ஷ தரப்பினரும் பொதுவேட்பாளரான மைத்திரிபால தரப்பினரும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கட்சித் தாவல்களால் அடுத்த வாரம் அரசியலில் பெரும் பரபரப்புகள் காணப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. 
Share it:

Post A Comment:

0 comments: