ஜனாதிபதி தேர்தல் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டால், அந்த தீர்மானத்தை கட்சியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
அத்துடன் எதிர்வரும் சனிக்கிழமை, 6 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் கூடுவதாகவும், இமன்போது முக்கிய திர்மானங்கள் எடுக்கப்படலாமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Post A Comment:
0 comments: