மைத்திரியை ஆதரிக்கிறேன் - பைஸர் முஸ்தபா பகிரங்க அறிவிப்பு (படம் இணைப்பு)

Share it:
ad

எதிர்வரும் 8ஆம்  திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று 31-12-2014 புதன்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் தனது முடிவை வெளியிட்டுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: