அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டியதன் பின்னர், மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் என்று பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
கொழும்பில் அந்த அமைப்பினால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் வைத்து, அதன் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தலைவர் ஒருவர் இல்லாத நாடு அழிவை சந்திக்கும்.
அதேநேரம் அதிக தலைவர்கள் இருந்தாலும் பிரச்சினையே என்று அவர் கூறியுள்ளார்.
Post A Comment:
0 comments: