தனது பிரத்தியேக இணையத்தளத்தை இன்றைய நத்தார் தினத்தில் முடக்கி விடுவதற்கு சதிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆயினும், விஷேட நிபுணத்துவம் பெற்ற குழுவொன்றின் முயற்சியால் அந்த சதி முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments: