ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் தற்போது (14/12/2014) கண்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
Navigation
Post A Comment:
0 comments: