முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடம் எப்போது கூடுமென்று இதுவரை முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லையென ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, 19 ஆம் திகதி பின்னரே தமது கட்சி ஒரு தீர்மானத்திற்கு வருமெனவும் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
தமது கட்சி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
Post A Comment:
0 comments: