(நன்றி - Ashroff Shihabdeen)
கார்ட்டூன் - வீரகேசரி
எனக்கென்னவோ மு.கா. தலைவர் தனது முடிவை எப்போதோ எடுத்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவரது தாமதத்துக்கான காரணங்களாவன..!
01. மு.கா. அரசியல் முக்கியஸ்தர்களின் உள்ளக் கிடக்கையும் எண்ணப் போக்ககையும் அளவிடுவது,
02. முடிவை நெடுங் கயிற்றில் விட்டுவிட்டு நாட்டின் அரசியல் போக்கை உணர்வது,
03. எதிர் மறையாகவேனும் வரும் விமர்சனங்களில் மு.கா. நோக்கி அனைவரது பார்வையையும் திருப்புவதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது,
04. முடிவுக்கு எதிரான பெரிய அரசியல் அணிக்கு மு.கா.வுககோ அதன் முக்கியஸ்தர்களுக்கோ எதிரான நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை முறியடிப்பது.
Post A Comment:
0 comments: