அரசு மேற்கொண்ட சகல ஆய்வுகளிலும், மைத்திரிபால வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது - ராஜித சேனரத்ன

Share it:
ad
அரசாங்கம் மேற்கொண்டுள்ள அனைத்து ஆய்வுகளிலும், பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

சிறப்பான நிர்வாகத்திற்கான சட்டதரணிகளின் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

Share it:

Post A Comment:

0 comments: