மைத்திரபால கலந்துகொண்ட கூட்டத்தில் மின்சாரம் துண்டிப்பு, கல்வீச்சு, குழப்பம் விளைவிப்பு

Share it:
ad

(அஷ்ரப் ஏ. சமத்)

மைத்திரபால சிரிசேனாவை ஆதரித்து இன்று 04-12-2014 பி.பகல் முன்னாள்  அமைச்சா் மங்கள சமரவீர தலைமையில் மாத்தரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள் சந்திப்பில்   - மிண்சார துண்டிப்பு மற்றும் பொது மக்களுக்கு கல்வீச்சு குழப்பத்தில் சந்திப்பில் சந்திரிகா, ரணில்,மைத்திரிபால சிறிசேனா சரத் பொண்சேகா கலந்து கொண்டனா்.


Share it:

Post A Comment:

0 comments: