இந்த சிறுவனுக்கு உதவுங்கள்..!

Share it:
ad
மாத்தளை மாவட்டம் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது முபாறக் பாத்திமா ரிஸானா தம்பதியின் புதல்வன்  முஹம்மட் ஸகீல் (வயது-3) இரத்தம் அசுத்தமாதல்இசிறுநீர் பிரச்சினை உள்ளிட்ட நோய்களுக்கு முகம்கொடுத்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவருக்கு மாதம் இருமுறை இரத்தம் மாற்றுதல் மற்றும் சீறுநீர் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.இதனை இவரது பெற்றோரினால் ஈடுசெய்ய முடியாமல் உள்ளது. இக்குழந்தையின் பெற்றோர்கள்  வசதி குறைந்தவர்கள் ஆகையால் பெரிய மனம் படைத்த சகோதரர்களிடம் உதவியினை எதிர்பார்க்கின்றார்கள். எனவே இக்குழந்தையின் உயிரினை காப்பாற்ற உதவ கூடியவர்கள் கீழ்வரும் தொடர்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கலாம்.

தொடர்புக்கு:எம்.எப்.எப. ரிஸானா-கணக்கு இலக்கம்-8090022917(கொமர்சல் வங்கி-கலேவல கிளை)
எம்.எம்.முபாறக் -கணக்கு இலக்கம்-1152200180026250 மக்கள்  வங்கி-கலேவல...
தொலைபேசி இலக்கம்-0773860024




Share it:

Post A Comment:

0 comments: