பொதுபல சேனாவின் தோற்றத்திற்கு முஸ்லிம் காங்கிரஸே காரணம் - ஞானசார

Share it:
ad
முஸ்லிம் கோங்கிரஸ் போன்ற அமைப்புகள் உரிய அரசியல் தீர்மானம் மேற்கொள்ளாமை காரணமாக பொதுபல சேனா அமைப்பு உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல் காலங்களில் நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்துவதை அரசியலில் ஈடுப்படும் சகல தரப்பினரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: