இது ரவூப் ஹக்கீமின் கவிதை..!

Share it:
ad

என்பு தோல் ரத்தம் தசையாய்
எனக்குடல் உயிரைத் தந்து..
எத்துயர் வரினும் என்னை
என்றும் எவ்விடத்தும் காத்து..
அன்பருள் அனைத்துமிங்கே
அளவிலாதருளும் அல்லாஹ்!
எனதிறை நாமம் போற்றி
என் வழி தொடங்குகின்றேன்!

-ரவூப் ஹக்கீம்-
Share it:

Post A Comment:

0 comments: