ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுவில், மைத்திரிபால இன்று காலை 9.37 க்கு கையெழுத்திட்டார் (படங்கள்)

Share it:
ad
நாளை 8 ஆம் திகதி, திங்கட்கிழமை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக மைத்திபால் சிறிசேனா இன்று ஞாயிற்றுக்கிழமை 7 ஆம் திகதி காலை 9.37 மணியளவில் பேட்பு மனுவில் கைச்சாத்திட்டார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை காண்கிறீர்கள்.

ජාතියේ පොදු අපේක්ෂක මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා අද උදෑසන 9.37 ට යෙදී තිබූ සුබ මොහොතින් 2015 ජනාධිපතිවරණය වෙනුවෙන් නාමයෝජනා පත්‍රයට අත්සන් තැබිණ. නාම යෝජනා භාරදීම හෙට(8) උදෑසන 9.00 ට රාජගිරියේ පිහිටි මැතිවරණ ලේකම් කාර්යාලයේදී සිදුකිරීමට නියමිතය

Common candidate Maithripala Sirisena singed the Nomination papers for the Presidential Election this morning




Share it:

Post A Comment:

0 comments: