''மஹிந்த ராஜபக்ஷ கூறிய விடயங்களை நம்ப, இந்நாட்டு மக்கள் ஒன்றும் கொண்டை கட்டிய சீனர்கள் அல்ல''

Share it:
ad
2015 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள விடயங்களை நம்புவதற்கு இந்த நாட்டு மக்கள் ஒன்றும் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லவெனத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. கபீர் ஹாசிம் 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போட்டோ கொப்பியே 2015 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் என்றும் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தர் கபீர் ஹாசிம் எம்.பி. 
Share it:

Post A Comment:

0 comments: