அமெரிக்க குடியுரிமைப் பெற்ற பலஸ்தீன் சிறுவனை, இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது

Share it:
ad
அமெரிக்க குடியுரிமைப் பெற்ற பலஸ்தீன் சிறுவனை வெறிப்பிடித்த இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொலைச் செய்துள்ளது.சில்வாத் கிராமத்தைச் சார்ந்த ஒர்வா ஹம்மாத் என்ற 14 வயது சிறுவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொலைச் செய்துள்ளது.கடந்த ஒருவாரத்தில் 2-வது சிறுவன் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு வந்த பலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் தடுத்ததை தொடர்ந்து மோதல் ஏற்பட்ட நிலையில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச்செய்யப்பட்டுள்ளான். Thoo
Share it:

Post A Comment:

0 comments: