புதிய அரசாங்கத்தில் குறைபாடுகள் - ஹிருனிகா

Share it:
ad
புதிய அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தான் முன்வைத்த காரியங்கள் தொடர்பாக எந்த விதமான அவதானமும் செலுத்தவில்லை என  ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

''முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்வது, என்பது தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்''

(பழுலுல்லாஹ் பர்ஹான்)மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆரையம்பதி காங்கேயனோடை  பிரதேசத்தில் 2015 ஜனாதிபதி தேர்தலின் பிற்ப

WadapulaNews