சவூதி அரேபியாவிலிருந்து, இலங்கைக்கு வரவேண்டியவர் விமானத்தில் மரணம்

Share it:
ad
சவூதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கவிற்கு வருகை தந்த விமானமொன்றில் இருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷிய பிரஜை ஒருவரே விமானத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த விமானம் 12-10-2014 இன்று முற்பகல் 10.20க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லாஹ் வபாத் - உலகத் தலைவர்கள் அனுதாபம், அடுத்த மன்னராக சல்மான்

சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன்று அதிகாலை காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது  90. ம

WadapulaNews